ஊரடங்கு அமுலாக்குவது தொடர்பில் தீர்மானமில்லை – சவேந்திர சில்வா

ஊரடங்கு அமுலாக்குவது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என்று இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் இவ்வார இறுதியின் கொரோனா வைரஸ் தொற்று தரவுகளின் அடிப்படையில் பண்டிகைக்காலம் தொடர்பில் தீர்மானிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!