மதுபானசாலைகள் நாளை மூடல்!

நாட்டின் அனைத்து மதுபானசாலைகளும் நாளை (25) கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஹோட்டல் மதுபான உரிமம் உள்ளவர்கள் மதுபான விற்பனையில் ஈடுபட முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!