கொரோனா தடுப்பு மருந்து என கூறப்படும் தனது பானி மருந்தை குடித்த இருவர் கொரோனா தொற்றுக்குள்ளாக காரணம் தேவிந்த ரணசிங்க என்பவரின் ரிதிகல பானத்தையும் குடித்தமையே என கேகாலை தம்மிக்க பண்டார தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக தனது பானியின் செயற்திறன் அற்றுப் போனதாக நம்பிக்கை இழக்க வேண்டாம் என அவர் பொது மக்களைக் கேட்டுக்கொள்ளவதாக தெரிவித்துள்ளார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!