காலி – கஹவ பகுதியில் ரயில் மோதி தேரர் ஒருவர் பலியாகியுள்ளார்.
கொழும்பில் இருந்து காலி நோக்கி பயணித்த ரயிலில் மோதியே 30 வயதுடைய தேரர் பலியானார்.
இவர் தற்கொலை செய்தாரா அல்லது விபத்துக்குள்ளாகி மரணித்தாரா என்பது தெரியவரவில்லை.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!