சுற்றுலாவுக்காக விமான நிலையங்களை திறக்கும் திகதி அறிவிப்பு!

சுற்றுலாப் பயணிகளுக்காக எதிர்வரும் 23ம் திகதி தொடக்கம் விமான நிலையங்களை முழுமையாக திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இன்று (5) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!