கொரோனாவுக்கு மேலும் மூவர் பலி!

நாட்டில் மேலும் மூவர் கொரோனா தொற்றினால் உயிரிழைந்துள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். பத்தரமுல்ல பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய ஒருவரும், கொழும்பு-15 பகுதியைச் சேர்ந்த 81 வயதுடையவரும் கொழும்பு-10 பகுதியைச் சேர்ந்த 89 வயதுடைய ஒருவரும் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கொரோனா தொற்றினால் மரணித்தோரின் எண்ணிக்கை 247ஆக அதிகரித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!