கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இரு உயிரிழப்புக்கள் பதிவு!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு இந்த விடயத்தை தெரவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 278 ஆக அதிகரித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!