மூத்த எழுத்தாளர் டொமினிக் ஜீவா காலமானார்!

ஈழத்தின் மூத்த இலக்கியவாதி டொமினிக் ஜீவா நேற்று மாலை தனது 94 வது வயதில் காலமானார். “மல்லிகை” எனும் மாதத் சஞ்சிகை ஆரம்பித்து 2012 நவம்பர் – டிசம்பர் மாதம் வரை தொடர்ந்து பதிப்பித்தவர் டொமினிக் ஜீவா . நாற்பத்தி எட்டு வருடங்களாக, 401 இதழ்களை வெளியிட்டு பெருமை சேர்த்தவர்.

இவர் சிறுகதைகளுக்கான சாகித்திய மண்டலப் விருதை முதன் முதலாகப் பெற்ற புகழுக்குரியவர். அடுத்தடுத்து இரு தடவைகள் அவ்விருதினைப் பெற்றுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!