ரஞ்சன் ராமநாயக்கவினால் எழுத்தாணை மனு தாக்கல்

ரஞ்சன் ராமநாயக்க இன்று (02) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எழுத்தாணை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

தமது பாராளுமன்ற ஆசனம் இரத்தாகுவதை தடுக்கும் இடைக்கால உத்தரவை பிறப்பிக்குமாறு இந்த மனுவில் அவர் கோரியுள்ளார்.

மனுவின் பிரதிவாதிகளாக சட்ட மா அதிபர் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!