குருந்தூர்மலையில் பல்லவர் கால எட்டு முக சிவலிங்கம்

முல்லைத்தீவு- குருந்தூர்மலையில் தொல்பொருள் திணைக்களத்தின் அகழ்வாராய்ச்சியின் போது நேற்று பல்லவர் கால எட்டு முக சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!