கொழும்பில் தொடங்கியது பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் நடவடிக்கை!

கொழும்பில் கொரோனா தொற்று ஆபத்து அதிகமுள்ள பகுதிகளில் கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது. நேற்று தொடக்கம் தடுப்பூசி போடும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் பெருமளவானோர் முன்வந்து தடுப்பூசியைப் போட்டு வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!