பேரவையில் இலங்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் நாடுகளின் விபரங்கள் வெளியானது..!

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் சில நாடுகள் இலங்கைக்கான தமது ஆதரவை வௌிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன,

இதன் போது 21 நாடுகள் இதுவரை இலங்கைக்கு மனித உரிமைகள் பேரவையில் தமது ஆதரவை வௌிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது,

சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், நிக்கரகுவா, வியட்னாம், கியூபா சிரியா, ஈரான், எகிப்து, அஸர்பைஜான், கம்போடியா மற்றும் லாவோஸ் ஆகிய நாடுகளே இதுவரை இலங்கைக்கு தமது ஆதரவை வௌிப்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது,

எவ்வாறாயினும் இந்தியா இதுவரை இலங்கைக்கு தமது ஆதரவை வௌிப்படுத்தவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது,

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!