கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 84 ஆயிரத்தைக் கடந்தது

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 205 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாவர்களின் எண்ணிக்கை 84 ஆயிரத்து 75 ஆக அதிகரித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!