ஹிருணிகாவை கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவு..!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

2016 ஆம் ஆண்டில் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டமை குறித்த வழக்கில் நீதிமன்றத்தில் முன்னிலையாகாததன் காரணமாக, அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!