1.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்குகிறது சீனா!

இலங்கைக்கு 1.5 பில்லியன் அமெரிக்க டொலரை கடனாக வழங்க சீனா அனுமதியளித்துள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். இந்தக்கடன் தொகையை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இலங்கையினால் பெற்றுக் கொள்ள முடியுமென அவர் மேலும் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!