சீனிக்கான வரி குறைக்கப்பட்டமை ஊடாக ஊழல் இடம்பெறவில்லை – மறுக்கும் அரசாங்கம்..!

சீனிக்கான வரி குறைக்கப்பட்டமை ஊடாக ஊழல் இடம்பெறவில்லை என அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

நிகழ்வொன்றில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!