அரசாங்கம் தொடர்ந்தும் நீடிக்குமா? எதிர்க்கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு..!

தற்போதைய அரசாங்கத்தினால் இரண்டு வருடங்கள் கூட தொடர்ந்தும் செயற்பட முடியாது போகுமென நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!