வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு புதிய கட்டுப்பாடுகள்!

வௌிநாடுகளில் இருந்து இலங்கை வருபவர்களில் கொவிட் 19 தொற்றாளர்கள் அதிகளவில் இனங்காணப்படுவதால் வௌிநாடுகளில் இருந்து வருவோருக்கு மேலும் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவின் தலைவர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். எனினும் கட்டுப்பாடுகள் தொடர்பான விபரங்களை அவர் வெளியிடவில்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!