நேற்று 997 பேருக்கு கொரோனா!

நாட்டில் ஒரே நாளில் அதிகளவு கொரோனா தொற்றாளர்கள் நேற்று பதிவாகியுள்ளனர். நேற்று இரைவு வரை 997 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இலங்கையில் 102,331 பேருக்கு இதுவரையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!