ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோர் சற்று முன்னர் நாடாளுமன்றத்துக்கு வருகை தந்துள்ளனர்.
நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வதற்காக குறித்த இருவரும் நாடாளுமன்றத்துக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!