சரத் பொன்சேகாவை தமிழ் மக்கள் விரும்பி ஏற்கவில்லை! – கஜேந்திரன் பதிலடி

வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் ஒரு போதும் சரத் பொன்சேகாவை விரும்பி, அவருக்கு வாக்களிக்கவில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்கள் மீது நடந்த அனைத்து இனப்படு கொலைகளுக்கும் சரத் பொன்சேகா முக்கிய பொறுப்பாளராகுவார் அவர் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!