அத்தியவசிய சேவைக்கு வருவோருக்காக விசேட ரயில் சேவை

அத்தியவசிய சேவைக்காக கொழும்பிற்கு வருகை தரும் அரச மற்றும் தனியார் பிரிவினருக்காக பிரதான நகரங்களுக்கு இடையில் இன்றிலிருந்து (13) ரயில் சேவை முன்னெடுக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்தது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!