மீண்டும் அதிகாரபூர்வமற்ற ஊரடங்குகள் அறிவிப்பு!

நாடளாவிய ரீதியான பயணக்கட்டுப்பாடுகள் தொடர்பான அதிரடியான அறிவிப்பை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இதற்கமைய, மே மாதம் 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு 11 மணி முதல் மே மாதம் 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணி வரையிலும் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

அதன்பின்னர், அதே நாளாள 25ஆம் திகதி இரவு 11 மணிமுதல், மே மாதம் 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிவரையிலும் பயணக்கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!