வடகிழக்கு பிராந்தியத்திலும் இன்றைய தினம் தாழமுக்க நிலை காணப்படும்

வடக்கு அந்தமான் பகுதியிலும், வங்காள விரிகுடாவின் வடகிழக்கு பிராந்தியத்திலும் இன்றைய தினம் தாழமுக்க நிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, குறித்த தாழமுக்கமானது, நாளைய தினம் (23) மேலும் வலுவடைந்து, எதிர்வரும் 24 ஆம் திகதி சூறாவளியாக மாற்றமடையக் கூடும் என எதிர்வுகூரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வானிலை தொடர்பான மேலதிக தகவல்களுடன் இணைந்து கொள்கிறார் திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!