மேலும் 1,850 பேருக்கு நேற்று தொற்று உறுதி!

இலங்கையில், மேலும் 1,850 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய, மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 255,468 ஆக அதிகரித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!