திட்டமிட்டபடி ஒக்ரோபரில் உயர்தரப் பரீட்சை!

கல்விப் பொதுத்தராதர பத்திர உயர்தர பரீட்சை திட்டமிட்டபடி ஒக்டோபர் மாதத்தில் இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. உரிய சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி பரீட்சை நடத்தப்படும் என்றும் கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!