தீவகத்தில் இரண்டு பகுதிகள் முடக்கப்பட்டன!

உடன் அமுலுக்கு வரும் வகையில் நாட்டில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய, யாழ்ப்பாணம் மாவட்டத்தில், காரைநகரில் உள்ள கலவந்தாழ்வு பகுதி, ஊர்காவற்துறை பிரதேசத்தை சேர்ந்த கள்ளித் தெரு பகுதி, ஆகியன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!