Tag Archives: யாழ்ப்பாணம்
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கார்த்திகை மாதத்தை பிரதிபலிக்கும் மர கன்றுகள் நடுகை தின விழா சிறப்பாக நடைபெற்றது
யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ வணிக பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முகாமைத்துவ வணிக பீட புதிய கட்டிட தொகுதியில் கார்த்திகை… Read more
யாழ். மாவட்டத்தில் 2014 இல் 13 பேருக்கு எயிட்ஸ்
யாழ். மாவட்டத்தில் இதுவரை எயிட்ஸ் நோய் தாக்கத்திற்கு உள்ளானவர்கள் என சுமார் 70 பேர் வரையில் இனம்காணப்பட்டுள்ளனர். அவர்களில் 13… Read more
யாழ். ஐஸ்கிறீம் தடை விவகாரம்! நடந்தது என்ன? (உண்மை ரிப்போர்ட்)
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஐஸ்கிறீம் உற்பத்திகளுக்கு பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் விதிக்கப்பட்டுள்ள தடையால், யாழ்ப்பாண மாவட்ட ஐஸ்கிறீம் உற்பத்தியாளர்கள்… Read more
நீர்வேலி கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலய நூலகத்திற்கு நூல்கள் அன்பளிப்பு
யாழ்ப்பாணம் நீர்வேலி கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்தில் அமைந்திருக்கும் நூலகத்திற்கு நேற்று முன்தினம் (30.10.2014) ஞாயிற்றுக்கிழமை ஒருதொகுதி புத்தங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. புளொட்… Read more
மாதகல் தேவாலய மாலைநேர பள்ளிக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் வைபவம்
யாழ்ப்பாணம், மாதகல் புனித தோமையர் தேவாலய வளாகத்தில் இன்று மாலைநேரப் பள்ளிக்கான கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் வைபவம் இடம்பெற்றது. இந்த… Read more
கமலேஷ் சர்மா மூடிய அறைக்குள் சிவில் சமூகத்தினரைச் சந்தித்தார்
யாழ்ப்பாணத்துக்கு சென்றுள்ள பொதுநலவாய அமைப்பின் செயலாளர் கமலேஷ் சர்மா இன்று (26.10.14) நண்பகல் யாழ். நகர விடுதியில் சிவில் சமூகத்தினர்… Read more
திறந்துவைக்கப்பட்டது கைதிகளின் பேருந்து நிலையம்
யாழ்ப்பாணம் சிறைச்சாலை சிறைக்கைதிகளின் திரி சாரணர்களால் அமைக்கப்பட்ட பேருந்து தரிப்பு நிலையத்தை சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் சந்திர சிறி… Read more
யசூசி அகாசி கொழும்பில்- யாழ்ப்பாணம் செல்ல அனுமதியில்லை? இன்று தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் சந்திப்பு
மூன்று நாள் பயணம் ஒன்றை மேற்கொண்டு கொழும்புக்கு சென்றுள்ள ஜப்பான் தூதுவர் யசூசி அகசி இன்று சனிக்கிழமை இரவு 7… Read more
100 கிராம் 200 கிராம் அல்ல 15KG கஞ்சாவை பாத்தது உண்டா..? இதோ யாழ்ப்பாணத்தில் !
போதைப் பொருட்கள் உலவும் மாபெரும் நகரமாக மாறியுள்ளது யாழ்ப்பாணம். ஆக மொத்தத்தில் கஞ்சாவை யாழ்ப்பாணத்தில் இன்னும் விதைக்கவில்லை. அதுதான் பாக்கி… Read more
எங்கே எங்கே எம் பிள்ளைகள் எங்கே பதில்கூறு அரசே? நாளை வவுனியாவில் ஓங்கி ஒலிக்கவுள்ள நீதியின் குரல்கள்!
ஆகஸ்ட் 30, கட்டாயப்படுத்தப்பட்டு காணாமல் போய் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினத்தை, காணாமல் போகச்செய்யப்பட்டோரை தேடும் உறவுகளின் இணையமும், மன்னார் வவுனியா… Read more
















