தொற்றாளர் குறைய உயிரிழப்பு அதிகரிப்பு!

நாட்டில் மேலும் 1,522 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 265, 079 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை, கொரோனா நோயால் மேலும் 45 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றுமுன்தினம் இந்த உயிரிழப்புகள் பதிவாகி உள்ளது. இதன் மூலம், இலங்கையில் பதிவான கொரோனா நோயாளிகளின் மொத்த இறப்பு எண்ணிக்கை 3,236 ஆக அதிகரித்துள்ளது

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!
.