மேலும் 50 பேர் கொரோனாவுக்குப் பலி!

நாட்டில் நேற்றுமுன்தினம் கொரோனா தொற்றால் மேலும் 50 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், 30 தொடக்கம் 59 வயதுக்கிடைப்பட்டவர்களில், 08 ஆண்களும்,04 பெண்களும், 60 வயதக்கு மேற்பட்டவர்களில் 21 ஆண்களும். 17 பெண்களுமாக 50 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 3661 ஆக அதிகரித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!