இராணுவத் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா!

மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இராணுவத் தளபதிஜெனரல் சவேந்திர சில்வாவின் பரிந்துரையின் கீழ் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. மேஜர் ஜெனரல் பெரேரா பாதுகாப்புப் படைகளின் யாழ்ப்பாணம் மற்றும் வன்னித் தளபதியாக செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!