மீகொட வட்டரக்க சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நான்கு மாத குழந்தை உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த பகுதியில் லொரி மற்றும் முச்சக்கரவண்டி ஆகியன மோதி இவ்வாறு விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!