இன்று முதல் இரவு நேர ஊரடங்கு!

நாடு முழுவதும் இன்று இரவு 10 மணிமுதல் அதிகாலை 4.00 மணி வரை தினமும் தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளது.

மறு அறிவித்தல் வரை ஆறு மணிநேர ஊடரங்கு உத்தரவு அமுல்படுத்தப்படும் என்று கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமான சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந் நேரத்தில் அத்தியாபசிய சேவைகள் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும் என்றும் இராணுவத் தளபதி கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!