6ஆயிரத்தை தாண்டியது கொரோனா உயிரிழப்பு!

கொவிட்-19 தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தையும் கடந்துள்ளது. நேற்றுமுன்தினம் கொவிட் தொற்றினால் மேலும் 161 உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இலங்கையில் ஒரே நாளில் பதிவுசெய்யப்பட்ட அதிகளவான உயிரிழப்பு சம்பவங்கள் இதுவாகும். அதற்கிணங்க நாட்டில் கொவிட் தொற்றால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்புளின் எண்ணிக்கை 6,096 ஆக அதிகரித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!