கொழும்பு பெண்ணுக்கு டெல்டாவின் மூன்று திரிபுகள் – உலகிலேயே முதல்முறை.

உலகில் முதல் முறையாக மூன்று திரிபுகளுடைய பெண் ஒருவர் கொழும்பில அடையாளம் காணப்பட்டுள்ளார். நாட்டில் தற்போது பரவி வரும் டெல்டா திரிபினுடைய மேலும் மூன்று திரிபுகளுடன் கொழும்பில் குறித்த பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக தொற்று நோய் பிரிவினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!