ஆப்கான் மசூதியில் மீண்டும் குண்டுவெடிப்பு! – 30 பேர் பலி. October 16, 2021 7:22 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest ஆப்கானிஸ்தானில் மசூதி ஒன்றில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 30 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். கந்தஹாரில் உள்ள ஷியா மசூதியில் மக்கள் தொழுகையில் இருந்தபோது திடீரென குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 30 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 50 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts ஏலத்திற்கு வரும் இளவரசி டயானாவின் உடைகள்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… ஈரானில் மூன்று மரண தண்டனையில் இருந்து தப்பிய நபர் சிறையில் பரிதாப மரணம்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… கனடாவில் உணவுப் பிரியர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…