ஆப்கான் மசூதியில் மீண்டும் குண்டுவெடிப்பு! – 30 பேர் பலி.

ஆப்கானிஸ்தானில் மசூதி ஒன்றில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 30 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். கந்தஹாரில் உள்ள ஷியா மசூதியில் மக்கள் தொழுகையில் இருந்தபோது திடீரென குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 30 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 50 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!