வடக்கில் 35 பேருக்கு தொற்று! – வவுனியாவில் மட்டும் 23 பேர். October 25, 2021 7:14 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest வவுனியா மாவட்டத்தில் 23 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் நேற்று 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 17 பேர், செட்டிகுளம் ஆதார வைத்தியசாலையில் ஒருவர், நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலையில் ஒருவர், பூவசரங்குளம் பிரதேச வைத்தியசாலையில் 03 பேர், வ வுனியா மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர்,முல்லைத்தீவு மாவட்டத்தில் மல்லாவி ஆதார வைத்தியசாலையில் 02 பேர், முல்லைத்தீவு மாவட்டவைத்தியசாலையில் ஒருவர், வெலி ஓயா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேர்,யாழ்.மாவட்டத்தில் போதனா வைத்தியசாலையில் 04 பேர், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் 02 பேர், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் ஒருவர் என தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…