அமைச்சரவை கூட்டத்தில் அசௌகரியத்திற்கு உள்ளான உதய கம்மன்பில

கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர் உதய கம்மன்பில(Udaya Gammanpila) கடும் அசௌகரியங்களுக்கு உள்ளானதாக அமைச்சரவையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர் கம்மன்பில தாக்கல் செய்த அமைச்சரவை பத்திரத்தில் முன்வைத்த யோசனைகளை நடைமுறைப்படுத்தும் பொறுப்பை நிதியமைச்சர் பசில் ராஜபக்ச(Basil Rajapaksa), வேறு ஒரு அமைச்சருக்கு வழங்கியதே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!