முல்லைத்தீவில் குவியல் குவியலாக கரையொதுங்கும் கடல் தாவரங்கள்! November 10, 2021 9:31 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest முல்லைத்தீவில் கடல் கொந்தளிப்பாகக் காணப்படுவதோடு கடற்கரையில் தாவரங்கள் பல கரையொதுங்கி வருகின்றன. தொடரும் சீரற்ற காலநிலை காரணமாகக் கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் நிலையில் மீனவர்கள் எவரும் தொழிலுக்குச் செல்லவில்லை.முல்லைத்தீவு கடற்கரையில் பல கிலோமீற்றர் தூரத்துக்கு தாவரங்கள் கரையொதுங்கியுள்ளன. இதனால் மீனவர்களில் மீன்பிடி தொழிலுக்கு பாரிய சவால் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.இதேவேளை யாழ்ப்பாண கடற்கரையிலும் இவ்வாறு கடற்தாவரங்கள் கரையொதுங்கி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…