அதிபர் ஆசிரியர் சம்பளமுரண்பாடு முடிவுக்கு வந்தது November 10, 2021 9:36 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest அதிபர் ஆசிரியர் சம்பளமுரண்பாட்டுக்கு ஒரே தடவையில் தீரவொன்றை பெற்றுக்கொடுக்க இணக்கம் தெரிவிக்கபட்டுள்ளது.பிரதமர் மஹிந்த ராஜபக்ஸதலைமையில், அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்கங்களுடன் விசேட கலந்துரையாடல் இன்று நடைபெற்றது.இந்த கலந்துரையாடலிலநிதி அமைச்சர் பெஸில் ராஜபக்ஸ கலந்து கொண்டிருந்ததுடன், இந்த விடயத்திற்கு இணக்கம்தெரிவித்துள்ளார்.எதிர்வரும் 12 ஆம்திகதி சமர்ப்பிக்கப்படவுள்ள வரவுசெலவு திட்டத்தில் இதற்கான தீர்மானம் அறிவிக்கப்படுமெனதாம் எதிர்ப்பார்ப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…