இன்று காலை விசேட அமைச்சரவைக் கூட்டம்! November 12, 2021 8:54 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், இன்று காலை விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று நடத்தப்படவுள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, பாராளுமன்றத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு சமர்ப்பிக்கவுள்ளார். இந்நிலையில், அத்திட்டத்துக்கு அங்கிகாரம் பெற்றுக்கொள்வதற்கே, இந்த விசேட அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.வாராந்த அமைச்சரவைக் கூட்டம் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை, வரவு- செலவுத்திட்டம் நிறைவடையும் வரையிலும், வெளிநாடுகளுக்குச் செல்லவேண்டாமென ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.கொழும்புக்கு வெளியே இருக்கும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் கூடுமானவரையில், கொழும்பில் தங்கியிருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…