கொரோனா தொடர்பில் எச்சரிக்கும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர்

எதிர்காலத்தில் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தமுடியாத நிலையை மக்கள் ஏற்படுத்திக்கொள்ள கூடாது என சுகாதார பிரிவு பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கும் போதே பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!