இழைக்கப்படும் அநீதி! கடும் மனவருத்தத்தில் மைத்திரி December 13, 2021 9:30 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest ஆளும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியினால், கூட்டணி கட்சியான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதிகள் குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரி வருத்தம் வெளியிட்டுள்ளார்.சுதந்திரக்கட்சிக்கு அநீதி இழைக்கப்படுகின்றதா என ஊடகவியலளார் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,சில வீடுகளில் அப்பா, அம்மா மற்றும் ஏழு, எட்டு பிள்ளைகள் இருக்கும் போது ஒவ்வொரு பிள்ளைகளையும் வித்தியாசமாக நடத்தினால் இவ்வாறான பிரச்சினை ஏற்படும்.இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஆண் பிள்ளைகள் வீட்டை விட்டு ஓடி விடுவார்கள். பெண் பிள்ளைகள் வேறும் ஆணுடன் சென்று விடுவார்கள். அனைத்து பிள்ளைகளையும் ஒன்றாக வைத்துக் கொள்ள வேண்டியது பெற்றோரின் கடமையாகும் என முன்னாள் ஜனாதிபதியும், சுதந்திரக்கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…