இலங்கை மின்சார சபை தலைவர் பதவி விலகல்

இலங்கை மின்சார சபையின் தலைவர் M.M.C.பெர்னாண்டோ தமது பதவியை இராஜினமா செய்தவதாக அறிவித்துள்ளார்.

இதற்கான கடிதம் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்‌ஷவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி தாம் பதவியை இராஜினமா செய்வதாக  M.M.C.பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!