இலங்கை மின்சார சபை தலைவர் பதவி விலகல் January 26, 2022 7:04 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest இலங்கை மின்சார சபையின் தலைவர் M.M.C.பெர்னாண்டோ தமது பதவியை இராஜினமா செய்தவதாக அறிவித்துள்ளார்.இதற்கான கடிதம் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி தாம் பதவியை இராஜினமா செய்வதாக M.M.C.பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…