எரிபொருள் விலைகள் அதிகரிப்பு! February 7, 2022 7:48 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் அறிவித்துள்ளது.அதன்படி, ஒரு லீட்டர் ஓட்டோ டீசலின் விலையை 3 ரூபாவினாலும் 92 ஒக்டெய்ன் வகை பெற்றோல் லீட்டரொன்றின் விலையை 7 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக லங்கா ஐஓசி தெரிவித்துள்ளது. இந்நிலையில், நள்ளிரவு முதல் லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்தின் பெற்றோல் ஒரு லீற்றரின் புதிய விலை 184 ரூபாவாகவும் ஒரு லீற்றர் ஓட்டோ டீசலின் புதிய விலை 124 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…