சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்கபோவதில்லை..? March 21, 2022 7:19 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெறவுள்ள சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்கபோவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க இன்று இதனை தெரிவித்துள்ளார்இதேவேளை, சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்குமாறு ஐக்கிய மக்கள் சக்திக்கு இதுவரை அழைப்பு விடுக்கப்படவில்லை என கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க நேற்று தெரிவித்திருந்த நிலையில் இன்று குறித்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…