எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இராணுவ பாதுகாப்பு….

நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள Ceypetco எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோக செயற்பாடுகளை கண்காணிக்கும் நடவடிக்கையில் இராணுவத்தினரை ஈடுபடுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நிலைமையினை கட்டுப்படுத்தவதற்காக இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தெரிவித்துள்ளார். 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!