எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இராணுவ பாதுகாப்பு…. March 22, 2022 8:12 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள Ceypetco எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோக செயற்பாடுகளை கண்காணிக்கும் நடவடிக்கையில் இராணுவத்தினரை ஈடுபடுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நிலைமையினை கட்டுப்படுத்தவதற்காக இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தெரிவித்துள்ளார். * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…