நாட்டை வந்தடையும் மற்றுமொரு எரிவாயு கப்பல்….. March 26, 2022 7:17 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest இந்திய கடனுதவியில் கொள்வனவு செய்யப்பட்ட மற்றுமொரு எரிவாயு கப்பல் இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மூவாயிரத்து 650 மெற்றிக் டொன் எரிவாயு குறித்த கப்பல் காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை 37ஆயிரத்து 500 மெற்றிக் டொன் எரிபொருள் கொள்ளளவு கொண்ட மற்றுமொரு கப்பல் நாளை நாட்டை வந்தடையவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…