நாட்டை வந்தடையும் மற்றுமொரு எரிவாயு கப்பல்…..

இந்திய கடனுதவியில் கொள்வனவு செய்யப்பட்ட மற்றுமொரு எரிவாயு  கப்பல் இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதன்படி மூவாயிரத்து 650 மெற்றிக் டொன்  எரிவாயு  குறித்த  கப்பல்  காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 இதேவேளை 37ஆயிரத்து 500 மெற்றிக் டொன் எரிபொருள் கொள்ளளவு கொண்ட   மற்றுமொரு கப்பல் நாளை  நாட்டை வந்தடையவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!