கோட்டா வீட்டுக்குப் போ! – நேற்றும் தொடர்ந்த போராட்டங்கள்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலக கோரி நேற்றும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் இடம்பெற்றன. நேற்றுமாலை மகரகம, லிப்டன் சுற்றுவட்டம், சுதந்திர சதுக்கம் மற்றும் குருநாகல் ஆகிய இடங்களில், போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!