கொழும்பு பங்கு சந்தை மேலும் 5 நாட்களுக்கு மூட தீர்மானம் April 16, 2022 7:01 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest சர்வதேச கடன் நிலைத்தன்மை குறித்த ஆலோசனைக் குழுவுக்கு உறுப்பினர்களை நியமிப்பதற்கான கால எல்லை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. நேற்றைய திகதியிடப்பட்டு நிதியமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கடன் நிலைத்தன்மை குறித்த ஆலோசனைக் குழுவுக்கு நிதி மற்றும் சட்ட ஆலோசனைக்கான உறுப்பினர்களை நியமிப்பதற்கு ஆர்வமுள்ள தரப்பினரிடம் இருந்து முன்மொழிவுகள் கோரப்பட்டுள்ளன. இந்த நிலையில் எதிர்வரும் 22 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை குறித்த கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக நிதியமலச்சு அறிவித்துள்ளது. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…